பரப்பரவென ஆண்டுகளோ
பறக்கிறது நிற்காமல்.
படித்தந்த நாட்களும்
படிந்தந்த வாழ்க்கையும்
பார்வையின் நினைவுகளில்
படிந்திருக்கும்
நிறைவாக.
பலமான உடல் தந்து
பரவச நிலை தந்து,
பகவான் உனக்கருள
பாசமுடன் வாழ்த்துகிறேன்
பசுமையாய் வாழ்விருக்கட்டுமென.
இனிய பிறந்தநாள்
நல்வாழ்த்துகள் மகனே.
No comments:
Post a Comment