காணும் முகங்களில் - உமைக்
காண, நான் துடித்தேன்.
என் செவியொலி குறைந்தாலும்
உம் குரலோசை அகலவில்லை.
வாடாத மலர்கள் எம் மனத்தில்
உமக்காக நிறைந்திருக்க,
உமது காலடியில் தூவுகிறேன்
உமை மனத்திலே அமர வைத்து
எமை விட்டு நீங்கள் பிரிந்த
மறக்கவியலா இந்நாளில்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
காண, நான் துடித்தேன்.
என் செவியொலி குறைந்தாலும்
உம் குரலோசை அகலவில்லை.
வாடாத மலர்கள் எம் மனத்தில்
உமக்காக நிறைந்திருக்க,
உமது காலடியில் தூவுகிறேன்
உமை மனத்திலே அமர வைத்து
எமை விட்டு நீங்கள் பிரிந்த
மறக்கவியலா இந்நாளில்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
No comments:
Post a Comment