Translate

Saturday, August 25, 2007

தேடத் தேவையில்லை

ஒப்பந்தமாய் இருந்தேனோ ?
ஓர் பந்தமாய் வந்தாயோ?
ஒப்பற்று போனேனோ?
ஒப்பேற்றிக் கொண்டாயோ?

நாள் பொழுது போகுமோ?
இனிமை எங்கு போனதோ?
செயல்படுத்த நினைத்துவிட்டால்,
தடையேதும் ஒன்றுமில்லை.

நமக்குள் இருக்கும் அன்புதனை
தேடிச்செல்லத் தேவையில்லை.
அறிய செய்ய மனமிருந்தால்
வருத்தம் என்றும் வாராதே.

2 comments:

Anonymous said...

ஒப்பந்தமாய் இருந்தேனோ ?

ஓர் பந்தமாய் வந்தாயோ?

ஒப்பற்று போனேனோ?

ஒப்பேற்றிக் கொண்டாயோ?

nalla vatikal....

Dhavappudhalvan said...

தங்கள் கருத்துக்கு மகிழ்ச்சி சகோதரி.