வார்த்தைகள் பாராட்டி
வந்து உனை தாலாட்ட,
மகிழ்விலே நீராடி
நலமுடன் நீ வாழ,
இறை தந்த செல்வங்கள்
இன்பத்தை அள்ளித் தர,
முழுமையாய் இவ்வருடம்
களிப்பாக களிந்திடவும்,
நாங்களும் வாழ்த்தினோம்
வாழ்வை புதுப்பிக்கும் இந்நாளில்.
சந்தோசமைன புட்டின ரோஜுலு
ஆசிர்வாதமு.
பாவகாரு & அக்க.
2016
No comments:
Post a Comment