v
கலைகள்
உனைப் படைக்க,
( பெற்றோர் )
v
கலைகளை
நீ படைக்க,
( கல்வி, இசை, அலங்காரம் ……)
காட்சிகளாய் அத்தனையும்
கண்களை கவர்ந்திழுக்க,
கற்பவையெல்லாம் கற்தூணாய்
காலமனைத்தும் நிலைத்திருக்க,
வானில் வரும் தாரகையாய்
உலா வந்து பெருநிலையாய்,
சிறப்புகளை நீயடைந்து
நலமுடன் எந்நாளும்
ஆனந்தமாய் நீ வாழ - பிரியதர்ஷிணி
ஆசிர்வதித்தோம் இப்பிறந்த இந்நாளில்.
No comments:
Post a Comment