ஏதேதோ நினைவுகள்
எங்கெங்கோ செல்கிறது.
ஏற்றமிகு வழியெல்லாம்
உன் முன்னே நிற்கிறது.
மகிழ்வின் தருணங்கள்
விரைவில் பூ பிடிக்க,
வேகமெடுத்த வேங்கையாய்
நற்குறி நோக்கி நீ பறக்க,
அம்பிகையின் அருள் வேண்டி
பிரார்த்தித்தோம் உனக்காக.
இனிய பிறந்தநாள் நல்லாசிகள்.
No comments:
Post a Comment