முளையிட்ட விதையாக,
மூன்றிலை தோன்றிருக்க,
முழு மூச்சாய் வேரூன்றி
முன்னிலையில் நீ விற்றிருக்க,
முக்கண்ணன் அருள் பார்வை
முழுமையாக உனக்கு கிடைக்க
மூழ்கியே வாழ்த்தினோம்
முடியறியோன் அடி பணிந்து.
புட்டின ரோஜுலு ஆசிர்வாதமு
ரிஷப் ஆதர்ஷ்
அய்ய & அம்மிய
2016
No comments:
Post a Comment