Translate

Wednesday, January 9, 2013

கொடுப்பினை




கொடுப்பினை இல்லையென்று
ஏன் குமைந்தாய்?
நலமான வாழ்வே சுகமென்று
ஏனோ நினைக்க நீ மறந்தாய்.

நலமுடன் வாழ வாழ்த்துகளுடன்
மதிய வணக்கம் நட்புகளே......!

உங்கள்,
-தவப்புதல்வன்.

No comments: