Translate

Wednesday, January 2, 2013

ஊற்றுக்கண் உடைந்தது போல்

சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாகவே உறவுக்காகவும், நட்புக்காகவும் பிறந்த நாள், திருமண வாழ்த்துக்கள் என வாழ்த்துகளை எழுதினேனேத் தவிர, பொதுவாக வேரு கவிதைகளை எழுதவில்லை, எழுதவும் தோன்றவில்லை. இன்னிலையில் அடைத்துக் கொண்டிருந்த ஊற்றுக்கண் உடைந்தது போல் இரவு பகல் என்றில்லாமல் தொடர்ந்து எழுத மனம் பரப்பரத்துக் கொண்டே உள்ளது. இந்த 4, 5 நாட்களுக்குள் சுமார் 100  குறுங்கவிதை(ஹைக்கு), சிறு மற்றும் சில பெரியதாகவும் தொடர்ந்து படைப்புகளாக எழுதி விட்டேன்.

இனி தொடர்ந்து பதிவிடுகிறேன். உங்கள் மேலான கருத்துகளுக்கக் காத்திருக்கும்

உங்கள்,
 தவப்புதல்வன்.

இதோ முதல் எண்ணச்சிதறல்.:-

கவி விதைகள் ஊன்றியிருக்க,
ஊற்றுக்கண் திறந்ததினால்,
முளை விட்டது விரைவாக.
வளரும் இனி  செழிப்பாக
பலன் கிடைக்குமோ முறையாக.

No comments: