
Kanthavel Arulnithy
ஒன்றோடு ஒன்றென பிணைந்து...
மாற்றங்கள் மனத்திலிருந்து களைந்து..
குடும்ப வாழ்விலே சுவைக்கூட்டி,
இது ஒன்றாய், அது ஒன்றாய்
இரண்டினை ஈன்றெடுத்து,
நலமுடனும் மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ்ந்திட வாழ்த்தினோம்,
இணை சேரும் உங்கள் இருவரையுமே.
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment