
athiabama Sandaran Satia
எழுத்திலிட முடியுமா
கவிக்குயிலின் அன்பினதை.
வாழ்த்துக்கள் குவிந்துவிட
வானோக்கி உயர்ந்து செல்ல,
சிகரமென நினைத்துக் கொண்டு,
கருமேகம் தவழ்ந்தம்மா.
இனிக்குமந்த குயிலோசைக்கு
புகழ்மிகு நன்னாளாய் விளங்குதம்மா.
இனிய இனிய தேனாய் இனிக்க
வாழ்த்துக்கள் பகிர்ந்தோம் கவிக்குயிலே.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோ.
No comments:
Post a Comment