முகமறிந்த நெருங்கிய நட்புகளில், அஞ்சலி பேனர் போடுவார் சிலர்.
அதில் அஞ்சலி செய்தியை பதிப்பர் மேலும் சிலர்.
அதிலே லைக் போட்டு கேளிக்கூத்தாக்குவர் பலர்.
அதற்கும் நேரமின்றி செல்வோர் மேலும் பலர்.
இது நமது நட்பு வட்டதிலேயே நடக்கக்கூடியது.
வீணாக இதையெல்லாம் மனத்திலிட்டு குழம்பிக் கொண்டிருக்காதீர்கள் நண்பர்களே.
எத்தனையோ பெருந்தலைகளே புசுக்.
அப்படியிருக்கையில் நாம், நாம் எம்மாத்திரம்.
No comments:
Post a Comment