Translate

Thursday, February 19, 2009

திருமண வாழ்த்து

மணமகன்               மணமகள்
QQQQQQQQQ       QQQQQQQQQ
பிரசன்ன குமார்   வித்யாலக்ஷ்மி


நாள் 01\ 02 \ 2009.   இடம் ஆத்தூர் (சேலம் )
sssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss

ஆனந்தமாய் நாம் இணைந்தபடி
ஆடிப்பாடிடுவோம்,
அள்ளிக் கொஞ்சிடுவோம்.

அள்ளிய, கொஞ்சிய நாட்களை
அசைப்போட்டபடி,
அவணியே மெச்ச, 
அருமையாய் இரண்டை
ஆனந்தமாய் பெற்றிடுவோம்

நம் விரல் பற்றி, நமைக்கண்டு,
நமை அழைக்கும், நாள் வரையே
ஒலிக்கின்ற ஒலிகளுக்கெல்லாம்,
ஓராயிரம் சொற்களால்
ஓயாமல் மொழிப்பெயர்போம்.

கனவுகளை நனவுகளாக்க
பின்னாளை முன்னதாக
கற்பனையாய் காட்சிகளை
கவிதையாய் வடித்து விட்டோம்.

அதற்கு முன்னதாக 
இருக்கின்ற இந்நாளுடன்
வரப்போகும் நாட்களெல்லாம்
இனிக்கின்ற நாட்களாக
வானிலே வட்டமிடும்
ஜோடிப்பறவைகளாய்
புவியிலே வலம் வருவோம்.

காலம் சிறிது கழிந்த பின்னே
ஆனந்தமாய் நாம் இணைந்தபடியீ.....


என்று ஆனந்தத்தில் ஊஞ்சலாடும்
இப்புதுமண தம்பதிகளுக்கு,
வாழ்த்துக்களை வழங்கும்,

தாத்தா.P.A.மாணிக்கம் செட்டியார்.
மாமா.A.M. பத்ரி நாராயணன்.
மாமா.M.தாமோதரன்.
மாமா.M.ரகுராம்.
மற்றும் குடும்பத்தார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

2 comments:

rahini said...

atputham kavithai

Dhavappudhalvan said...

நன்றி ரோகிணி அவர்களே! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.