வரயியலா மக்களுக்கு
தேரில் வந்து காட்சியளித்தான்
‘’இறைவன்’’
===============================
இறைவனின் தேரோட்டம்
பக்தர்களின் அருளாட்டம்
கூடியது பெருங்கூட்டம்\
======================
ஆண்டவனின் திருவுலா
தேரிலே அவன் உலா
மக்களும் உடன் உலா
=======================
எங்கும் இருப்பவன்
மக்களின் மனத்தில் இல்லாமலா
‘’இறைவன்’’
தவப்புதல்வன் ✍️
A.M.பத்ரி நாராயணன். 🙏
No comments:
Post a Comment