08/03/2015 மகளீர் தின வாழ்த்துக்கள்.
மாதராய் பிறந்திட
மாதவம் செய்திட வேண்டும்.
பாரதியின் கனவு நனவாக,
பெண் பொன்னாகி,
குமரி குனவதியாகி,
மங்கை மல்லிகையாகி,
தாய் தாலாட்டாகி,
பாட்டி பாவை விளக்காகி.
மாதராய் பிறந்த நாம்,
மகேசனின் மழுவாகி,
நல்லதே நடக்க, நடப்பிக்க,
பிரார்த்தித்து
பிரவேசித்தேன் (இவ்)வாழ்த்தில்.
No comments:
Post a Comment