Translate

Sunday, May 4, 2014

பாவமடா நீ... - குறுங்கவிதைகள்




மரம் வளர விதையிட்டாய்.
இட்ட விதை முளை விட்ட போது,
உரிமையில்லா தனியாளாய் நீ...








நட்புகளுக்கு!

தாலாட்டின் காலம்
மாறிப் போனதினால்
தாமதமான
முதல் வணக்கம்.

No comments: