Translate

Saturday, November 24, 2007

ஹர ஹர மஹா தேவா.......... !!!!

உலகைக் காக்க
முடிவை செய்தார்।

கிரிதனை எடுத்தார்
மத்தாக வைத்தார்।

சேஷனை நினைத்தார்
கயிறாக பிடித்தார்।

அமிர்தத்தைப் பெறவே
கடலைக் கடைந்தார்।

வேதனையில் பாம்போ,
விசத்தை சிந்த ( கக்க)

அமிர்தத்தை மீட்க
விசமதை உண்டார்।

விருப்பமுடன் ஏற்றார்
விருந்தெனெக் கொண்டார்।

கழுத்திலே வைத்தார்
நீலகண்டன் ஆனார்।

அமிர்தத்தை உண்டவர்
தேவரவர் ஆனார்।

சரணம் அடைவோம்
நலமுடன் வாழ।

கிருத்திகை நாளில்
மீண்டும் பணிவோம்.

2 comments:

vetha (kovaikkavi) said...

ஹர ஹர மஹா தேவா.......... !!!!
vetha.

Dhavappudhalvan said...

ஹர ஹர மஹா தேவா.......... !!!!