Translate

Saturday, November 24, 2007

மறக்காமல்

மனத்திலே வெறுமை,
வார்த்தைகளைத் தேடுகிறேன்।

பகலென்ன, இரவென்ன
பார்வையில்லாதவனுக்கு।

இழந்து விட்டேன் முழுமையாய்,
தவற விட்டதை மீட்கமுடியாமல்।

ஆனாலும் மறக்காமல் மறுபடியும்
மனந்திறந்து இயம்பி விட்டேன்.

No comments: