Translate

Friday, September 21, 2007

அறிந்தேன் !!!

விதி தான் நமக்கு
விதித்து இதுவென
விதியை நொந்து
விசனத்தால் மனம்
விதிர்த்திருந்தேன்.

மதியால் வெல்லும்
மதிதான் நமக்கு
மதிப்பைத் தரும்
மதியை உணர்ந்தேன்
மகிழ்வுடன் நானே.

2 comments:

c g balu said...

இந்தக் கவிதை மிகவும் அருமை. ஒருமுரை என் பக்கத்தில் உபயோகிக்கப் போகிறேன். அனுமதி அளிப்பீர்களா த. பு.?

Dhavappudhalvan said...

"madscribbler said...
ஒருமுறை என் பக்கத்தில் உபயோகிக்கப் போகிறேன். அனுமதி அளிப்பீர்களா த. பு.?"

நன்றி,G.B.அவர்களே !, கேட்டதற்கு மிக்க மகிழ்ச்சி. பயன் படுத்திக் கொள்ளுங்கள்.