Translate

Tuesday, September 11, 2007

மனமிருந்தால்...

ஒப்பந்தமாய் இருந்தேனோ ?
ஓர் பந்தமாய் வந்தாயோ ?
ஒப்பற்று போனேனோ ?
ஒப்பேற்றிக் கொண்டாயோ ?

நாள் பொழுது போகுமோ ?
இனிமை எங்கு போனதோ ?
தடையேதும் ஒன்றுமில்லை,
செயல்படுத்த நினைத்து விட்டால்.


தேடிச் செல்ல தேவையில்லை,
நமக்குள் இருக்கும் அன்புதனை.
வருத்தம் என்றும் வாராதே,
அறிய செய்ய மனமிருந்தால்.

No comments: