
மதிப்பிற்குரிய பெரியோர்களே, மற்றும் இந்த விழாவிற்கு வந்திருக்கின்ற
அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக்
கொள்கிறேன். நண்பர் அரிமா மாம்பழம் முருகன் அவர்கள் தமிழ்நாடு உடல்
ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்கத்தில் முதன் முதலாக அறிமுகமானார்.
அவர் ஒரு அரிமா என்பதை அறிந்ததும் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதுண்டு.
எனென்றால் நானும் அரிமாவாக ஒரு சமயம் இருந்தது மகிழ்வான
நினைவுகளாகும். மாம்பழம் அரிமா சங்கத்தின் மூலமாக நமது தேசத்தந்தை
மகாத்மாவின் பிறந்த நாளையொட்டி விழா நடைப்பெற உள்ளது. அவசியம்
கலந்துக் கொள்ளுங்களென அழைப்பு விடுத்ததற்கும் , பேசுவதற்கு
வாய்ப்பளித்ததற்காகவும் நன்றியை முதலில் தெரிவித்து கொள்கிறேன்.
கேட்டுக் கொண்டிருப்பீர்கள். ஆனால் யாரோ யாருக்கோ
என்னமோ கொடுக்கிறார்கள் என்ற அளவில் தான் நீங்கள்
நினைத்திருபபிர்களே தவிர, ஒரு நாள் நமக்கும் தேவைப்படலாம், அல்லது
நம்மால் இந்த வகையில் பிறருக்கு உதவ முடியும் என்று நம்மில் பலர்
நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டோம். இப்பொழுது இரத்ததானத்தைப் பற்றி
சிறிது பேச விரும்புகிறேன்,
இரத்ததானம்
~~~~~~~~~~~~~~~
இரத்ததானம் செய்யலாம் . இரத்ததானம் செய்த ஓரிரு நாட்களில்
"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு".
இதோ இந்த சிறிய கவிதை உங்களுக்காக.
இறைவனால் வழங்கப்பட்டதை
நீங்களும் வாழ்ந்துக் கொண்டு
பலருக்கு வழங்கலாம் - இரத்தத்தை .
இறைவனால் படிக்கப் பட்டவர்களுக்கு
தானமாக கிடைத்ததை
தானமாக கொடுங்கள்.
வினாக்காதிர்கள் எதையும்,
உங்களுக்கு உபயோகம் இல்லாததை,
கொடுங்கள்
உபயோகம் உள்ளவர்களுக்கு,
அதில் அடங்கட்டும்
கண்களும் இரத்தமும்.
வாழ்வு முடிந்த பிறகு
கண்களை இருவருக்கும் ,
பலருக்கும் கொடுக்கலாம்
உங்கள் உடல் உறுப்புகளை
தானமாக.