ambi's ஆம்பல் மலர்
முடிந்ததை செய்யுங்கள். அது நல்லதாக இருக்கட்டுமே!--அம்பி.
Translate
Sunday, July 1, 2007
கவிதை !!!
தாயின் மறைவினால்
ஆரம்பித்தேன் எழுத.
மனத்தின் உந்துததால்
தொடங்கினேன் எழுத.
மகிழ்சியின் வெள்ளத்தில்
தொடர்ந்தேன் எழுத.
நினைவுகளின் சோகத்தில்
தொடர்கிறேன் எழுத்தை.
எண்ணங்களின் வடிகாலாய்
எழுதுவேன் கவிதையை.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)