வார்த்தைகளின்றி
வதங்கி கிடக்குதோ?
வம்புக்கு தும்புக்கு
வழியின்றி போனதோ?
வானிலே விழிகள்
வழி காண துடிக்க,
வாய்த்த நட்போ
வாய்ப்புக் கொடுக்குமோ?
வாயைத் திறந்து
வாங்கி கொள்ளுமோ?
எதை? எதை? எதை?
'' '' ''
'' '' ''
''
''
''
''
''
''
''
''
இனிய நாள் நல்வாழ்த்துக்களை !!!!
No comments:
Post a Comment