திருமதி.சுபாஷிணி நாராயணன்
நட்பும் உறவும் சீராட்ட,
நலங்களெல்லாம் உமை நீராட்ட,
நினைவுகளோ என்றும் தாலாட்ட,
ஆனந்தத்தில் மனமது பூத்திருக்க,
இரத்தத்தால் பந்தமோ பிணைந்திருக்க,
பாசத்தால் உறவோ இறுகியிருக்க,
நலமோடு நாட்களெல்லாம் நடைப்பயில,
நினைவுகளோ மகிழ்வோடு சிறகடிக்க,
ஓம் எனும் அருளோ உமைக்காக்க,
பிரார்த்தித்தித்து வாழ்த்தினோம் மகிழ்வாக.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா.
No comments:
Post a Comment