எமது சகோதரி திருமதி. சரஸ்வதி பட்டாபிராமன் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
நிலைக் கொண்ட இளமைகள்
இனிமையாய் நினைவிலே.
பரந்த (விரிந்த ) அந்த நாட்களும்
நாடி வந்து சொல்லுமே.
வாழ்வில் நிலையாய் மகிழ்வுகள்
மலர்ந்துக் கொண்டு இருக்கவும்,
வலு மிகுந்த நலனுடன்
செல்ல வேண்டும் என்றுமே.
நிகரில்லா அளவிலே
அருள வேண்டும் இறைவனே.
மகிழ்வான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா.
No comments:
Post a Comment