தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
உமக்குத்தான்....
ஏட்டிலே எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்ல வந்தேன்.
சொல்ல வந்த வாழ்த்துக்களை
சொல்லாமல் இருப்போமோ?
வற்றா நதியாய் கவி பிறக்க,
வளமது நலமுடன் இணைந்திருக்க,
என்றுமே மகிழ்வுகள் உடனிருக்க,
பகிர்ந்தோமே வாழ்த்துகளை உமக்குத்தான்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோ.
No comments:
Post a Comment