Translate

Wednesday, April 23, 2014

ஆசிரியர்

பாலாறு,
தேனாறு,
தெவிட்டாத
தமிழாறு.

வாத்தியாரு,
வந்தாரு.
சொல்லிக்
கொடுத்தாரு.

ஆனாரு,
பானாரு,
மனசிலே
வெச்சாரு.

பார்த்தாரு,
எடுத்தாரு,
நினைவிலே
நின்னாரு.

சொல்லாலே,
செயலாலே,
காட்டத்தான்
சொன்னாரு.

சோதனை
பல செய்து
பலமது

தந்தாரு.

தேர்ந்தாரை
உளமாற
தட்டிக்
கொடுத்தாரு.

என்றென்றும்
புகழடைய
ஆசிகள் பல
தந்தாரு.

2 comments:

நாமக்கல் சிபி said...

அட!
கலக்குறாரு
தமிழ்
வாத்தியாரு!

Dhavappudhalvan said...

உங்களை போல !!!!!!!!!! ஜோவியலாக, டைலாக் அடிக்கத்தான் முயற்சி செய்கிறேன். நன்றிங்க! ஒப்பினியனுக்கு !!!