Anu Ashok [16/09/2013]
அனுவனுவாய் நித்தமும்
அனுபவித்தே வாழ்ந்திருக்க,
ஆற்றலால் செயல்படுத்தி,
ஆகாயத்தில் பரவவிட்டு,
அனைவரையும் கவர்ந்திழுக்க,
ஆரதித்தாயோ தீந்தமிழில் கவிப்புனைந்து.
முன்கூட்டிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோ.
////எழுதுகோல் இல்லாத பொழுதுகளில்
எழுத ஆயிரம் வார்த்தைகள் !
நீ இல்லாத பொழுதுகளில்
இயம்ப ஆயிரம் ஆசைகள் .\\\
எழுதுகோல் இல்லாமலே
பதிக்கின்ற பெண் கவியே.
சொற்களெல்லாம் சுவையூட்டும்
தித்திக்கும் தேனாக.
வாழ்த்துக்கள் இனிதாக வருமே உமக்காக.
No comments:
Post a Comment