Translate

Sunday, June 8, 2008

எப்படி சொல்ல........

என்ன,எப்படி சொல்வது எனத் தெரியவில்லை.

ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு

வலைப்பதிவிற்கு வந்திருக்கிறேன்.

தடங்களின்றி பதிவுகள் தொடர, இறைவனை

வேண்டிக் கொண்டுத் தொடர்கிறேன்.

No comments: