ஆனந்த்’தத்’ திருஉருவே – என்றும்
ஆனந்தமாய் நீரிருக்க,
அன்னையவர் ஆசீர்
அடையாய் உமைக் காக்க.,
அன்புத்திருக்கோவில் உம் குடும்பம்
அணைத்துமை பாசமுடன் கொஞ்ச,
அன்றாடம் இயங்கட்டும் வாழ்வு
வளத்தோடு நலமுடன்.
புட்டின ரோஜுலு ஆசிர்வாதமு
ஆனந்த் அல்லுடுகாரு.
சான சந்தோசமுக,
மாமியா (அப்பா)
அத்தம்மா (அம்மா)
2016