Translate

Sunday, December 9, 2012

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

கடந்து வந்த பாதையெல்லாம் 
எண்ணிப் பார்க்கத் தோனுதையா.

பண்ணிசைத்த நிகழ்வுகளோ, - பல 
நெஞ்சில் இன்னும் இருக்குதையா.

கொஞ்சி குலாவிய காலம் முழுதையும்
அசைப் போட்டு பார்க்குதையா.

இனி கடக்கப் போகும் பாதையையும்
நினைத்துப் பார்க்க தோனுதையா.

கழிய போகும் நாட்களெல்லாம்
நலமாய் உமக்கு கழிந்திடவே,

இறைவனையே துதித்திட்டோம்
இன்பமுடன் நீர் வாழ.

வாழிய பல்லாண்டு நலமுடனே என
வாழ்த்தினோம் நண்பரே.


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

2 comments:

Latest Tamil News said...

நல்ல கவிதை எனது தந்தை நினைவை கிளறிவிட்டது

Dhavappudhalvan said...

@ Latest Tamil News said...
///நல்ல கவிதை எனது தந்தை நினைவை கிளறிவிட்டது///

தங்கள் நினைவை பகிர்ந்துக் கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி.