உள்ளத்தில் இறைவனவன்
உருவின்றி குடியிருக்க,
இல்லத்தில் அவனாலே
இன்பம் நிலைத்திருக்க,
அன்றாடப் பணிகளிலும்
அவனுனை ஆட்டுவிக்க,
அனைத்தும் மகிழ்வாக
அவனுனக்கு வாரித்தர,
உயர்வான நிலையினை
உறுதியுடன் நீயடைய,
நலனென்றும் நிலையாக
நற்தொந்தியான் அள்ளித்தர,
உரைத்தோம் வாழ்த்துகளை
பாசமுடைய நெஞ்சத்திற்கு.
இனிய பிறந்தநாள் நல்லாசிகள் தம்பி
பாசமுடன்,
அண்ணன் ஆ.மா.பத்ரி நாராயணன்
உருவின்றி குடியிருக்க,
இல்லத்தில் அவனாலே
இன்பம் நிலைத்திருக்க,
அன்றாடப் பணிகளிலும்
அவனுனை ஆட்டுவிக்க,
அனைத்தும் மகிழ்வாக
அவனுனக்கு வாரித்தர,
உயர்வான நிலையினை
உறுதியுடன் நீயடைய,
நலனென்றும் நிலையாக
நற்தொந்தியான் அள்ளித்தர,
உரைத்தோம் வாழ்த்துகளை
பாசமுடைய நெஞ்சத்திற்கு.
இனிய பிறந்தநாள் நல்லாசிகள் தம்பி
பாசமுடன்,
அண்ணன் ஆ.மா.பத்ரி நாராயணன்
No comments:
Post a Comment