எங்கோ பிறந்த
தமிழருக்கெல்லாம்
தாய்மொழி தமிழென,
தமிழிலே பொரிக்க,
தமிழன்னை பிறந்த
பொற்கொடி நாட்டிலே
தயக்கமென்ன,
ஒரேழுத்து தமிழிலே எழுத.
கிடைத்த சுதந்திரம்
தமிழுக்கில்லையோ?
அடிமையுணர்வு
இன்னும் அகலவில்லையோ?
ஒருவரி எழுத
ஓராயிரம் சிந்தனைகள்
ஒற்றியதைப் பார்த்தால்
ஒன்பதை தாண்டுகிறது
எழுத்துப்பிழைகள்.
No comments:
Post a Comment