Ramesh Periyasamy & Bhuvana Ramesh
காணக்கோடி பலயிருக்க,
கண்டு நீயும் மகிழ்ந்திருக்க,
கருவறையில் காத்திருந்து
காண வந்தாயோ கனவுலகை நீ.
பார்த்திட்ட உடனே
பண்பலையாய் நீ.
பரவசத்தில் நாங்கள்
பார்த்ததும் உன்னை.
உன்னினிய ஒலிகளுக்கு
உருவமில்லை எந்நாளும்.
உருபோட பார்த்தோமே
உச்சரிக்கும் உன் ஒலிகளையே.
வளர்ந்திட வேண்டும்
நலமுடன் நீ.
வாழ்த்திட வந்தோம்
மகிழ்வுடன் நாங்கள்.

இப்படிக்கு
Uncle.A.M.பத்ரி நாராயணன்.
Aunty.& Family
No comments:
Post a Comment