Translate

Saturday, June 20, 2009

கவிதைக் கோலம்

சிந்தனையிலே தான்
உதிக்க,
கவிதையாய்
கருக் கொள்ள,
வரிசையாய்
வாய் முனுக்க,
தாட்களில்
பதித்து வைக்க,
அற்புதமாய்
கைகளோ,
வரி வடிவாய்
கோலமிட்டது

No comments: