Translate

Tuesday, August 18, 2015

மறுபிறவி



தாரமான என்னவளே
தாயுருக் கொண்டவளே
தளர்ந்தவனாய் ஆகிவிட்டேன்
தாலாட்ட முடியாமல்.
தாயுரு கொள்வேனோ
தந்தையுரு அடைவேனோ
தாகத்திற்கு தீர்வின்றி
தள்ளாடுகிறது எம் மனது.

தன்னிச்சையாய் முடிவெடுத்து
தயக்கமின்றி தவிர்த்து விடு,
தாரமாய் உன் வாழ்வை
தந்துவிட எமக்கும் தான்,

மறுபிறவி என்றிருந்தால்.

No comments: