Translate

Sunday, August 23, 2015

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - சிவசங்கர் & பத்மஸ்ரீ 22/08/2015

சில்லென்ற காற்று
உடலினை தழுவ,
குளிரும்(ர்ந்தது ) உள்ளம்
நினைவுகளில் ஓடி.

தூரலில் நனைந்த
பசும்புல் நிலையாய்,
அந்த சுகமோ
புதிதாய் இருக்க.
சிலிர்க்கும் இன்றும்
விழியின் சாடையில்.

இறைவன் அருளால்
நலமுடன் வாழவும்
இனிய திருமணநாளில்
நாங்களும் வாழ்த்தினோம் ,
என்றும் நீங்கள் இனிமையாய்
இளமையுடன் திகழ.


இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ஜோடியே.

No comments: