Translate

Monday, August 17, 2015

போலி



கூர்மையான குன்றுகளில்லை.

முகடுகளில்லா மலைக்களுமில்லை.

எண்ணங்கள் யாவும்

வானத்தைத் தொடுமோ ?

வான்மழை போலே

மனதுகள் உளவோ ?

அத்தியாய ஒன்று

அங்குமிங்கும் பூக்க,

ஆனந்த களிப்பால்

மேற்பூச்சிடுவோம்.

பூச்சுக்கள் யாவும்

போலியாய் இருந்தால் ?

நாட்கள் சிலதில்


மறைந்து போகும்.


No comments: