விதி தான் நமக்கு
விதித்து இதுவென
விதியை நொந்து
விசனத்தால் மனம்
விதிர்த்திருந்தேன்.
மதியால் வெல்லும்
மதிதான் நமக்கு
மதிப்பைத் தரும்
மதியை உணர்ந்தேன்
மகிழ்வுடன் நானே.
விதித்து இதுவென
விதியை நொந்து
விசனத்தால் மனம்
விதிர்த்திருந்தேன்.
மதியால் வெல்லும்
மதிதான் நமக்கு
மதிப்பைத் தரும்
மதியை உணர்ந்தேன்
மகிழ்வுடன் நானே.