Translate

Friday, August 23, 2019

இனிய ராகம்

கவிமாலை-படக்கவிதை
👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫💑💑💑

இனிய ராகம்

🎥🎙🎥🎥🎙🎥🎙💑💑💑

உரசியபடி குயில்கள் நடைப்போட,
இதமான மழையும், சுகமான குளிரும்,
இடையில் கைகளும் சங்கிலியாய் இணைக்க,
உயர்வான நேசமும், உணர்வுகளின் கூடலும்,
பண்பட்ட செயலால், பாசத்தின் இயல்பும்,
நினைவுகளின் ஓட்டமும், அழகான கோட்டையாய்,
செயற்கை இல்லா காதல் பிணைப்பும்,
செழுமையான வளர்ச்சியுடன், #கா(சா)ட்சியாய் இங்கே.

✍️

தவப்புதல்வன்
பத்ரி நாராயணன். A.M
#கா(சா)ட்சியாய் = காட்சியாய், சாட்சியாய்

🌹🙏

No comments: