வாழ்த்துகள் படக்கவிதைப்போட்டி 18\07\2019
+++++++++++++++++++++++++++++++++++++++++
என்னுடன் மட்டும் தானா?
🚶♀️🚶♂️🚶♀️🚶♂️🚶♀️🚶♂️🚶♀️🚶♂️🚶♀️🚶♂️
என்ன நினைத்தாய்? என்ன நினைத்தாய்?
அன்று நீ என்னை இடித்தாய்.
இன்று வண்டியில் வண்டியை இடித்தாய். 12
நான் செல்லும் பாதை யெல்லாம்
காத்திருந்து,
இடிக்கத் தான் பார்ப்பாயோ? 20
அன்று அலைப்பேசி ஒடைஞ்சிப் போச்சி
இன்றோ…, வண்டி
ஒரு கதையாய் மாறிப் போச்சி. 30
என்னத்தான் சொல்கின்றாய்?
இதற்கு என்னத்தான் சொல்கின்றாய்?
இரண்டில் ஒன்றை சொல்லி விடு.
முடிவாய் அதை கூறி விடு.
காதலே முடிவென சொல்வாயோ?
✍️
தவப்புதல்வன்
பத்ரிநாராயணன்..A.M
🙏
#பார்ட்டியே க்ளு கொடுத்துட்டாங்க…..
No comments:
Post a Comment