இன்று ( 10/08/2015 ) மாலை எங்கள் இல்லத்தில்
திரு.மஹாலிங்கம் அவர்கள்
திருப்பதி ஶ்ரீ ஶ்ரீனிவாச பெருமாள் வரலாறு, தாத்பரியம்,
அங்கு தரிசிக்க வேண்டிய இடங்கள்,
அதற்கான காரணங்கள் பற்றி
சொற்பொழிவு ஆற்றினார்கள்.
எங்கள் தெருவின் நன்மக்கள் நலசங்கத்தின்
செயலாளர் மற்றும் முன்னாள் பேராசிரியர் திரு.கோவிந்தராஜ் அவர்கள் ( இடது புறம் ) பொருலாளர் மற்றும் முன்னாள் தமிழ் ஆசிரியர், கவிஞர் திரு.சி.பாரதிமாணிக்கம் அவர்கள் (வலப்புறம்)
திரு.மஹாலிங்கம் அவர்களுக்கு
பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.
No comments:
Post a Comment