புரியாத மொழி நீ பேச,
புரிந்ததாய் நானும் தலையாட்ட,
நமக்குள் பேதம் ஏதுமின்றி
கழிந்ததே நாட்கள் மகிழ்வாக .
புரிந்துக் கொள்ள நானும் முயலவில்லை
அறிந்தேனாவென அறிய நீயும் முனையவில்லை.
புரிந்ததாய் நானும் தலையாட்ட,
நமக்குள் பேதம் ஏதுமின்றி
கழிந்ததே நாட்கள் மகிழ்வாக .
புரிந்துக் கொள்ள நானும் முயலவில்லை
அறிந்தேனாவென அறிய நீயும் முனையவில்லை.
No comments:
Post a Comment