பதரில்லா நெல்
பாவிய நெல் முளைக்க
பழுதில்லா விதை வேண்டும்.
பதமான நிலம் வேண்டும்.
பக்குவமாய் உழ வேண்டும்.
பஞ்சமில்லா நீர் வேண்டும்.
பசுங்களை நீக்க வேண்டும்.
பாங்குடன் உரமிட்டு
பகுத்தறியும் செயல் வேண்டும்.
பாட்டாளி உழவனுக்கு, காலமது
பசுமை தந்து, உதவ வேண்டும்.
No comments:
Post a Comment