தண்டழிழ் ஊற்றே
தரணியில் தேடுகிறேன்
தலைமறைவு கொண்டதெங்கு?
தலை உனதை காணமல்
தவித்து நான் நிற்கின்றேன்
--
தள்ளாட்டமாய் உணர்கின்றேன்
தாங்கிட உம் தோளின்றி.
நட்புடன்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.
#உற்சாக ஊற்று, ஊக்குவிக்கும் அருமை நண்பர் கவிஞர் Chelliah அவர்களுக்காக எழுதியது. உருமாற்றம் கொண்டு விட்டது இப்படி.
No comments:
Post a Comment