திருமதி.ஸ்ரீலதா காமேஷ் வளைக்காப்பு வாழ்த்து.
முதலென்று முகமோ
பூரிப்புடன் சொல்லி,
அபூர்வராகமாய்
ஆலாபனை செய்யும்.
தாய்மையின் பெருமையோ
தலை நிமிர்ந்து நிற்க,
அளவிலா ஆனந்தம்
கண்களை சொக்க,
கனவுகளும் நினைவுகளும்
கருவுடன் உறவாடி,
--
அன்புடன்,
அப்பா. A.M.பத்ரி நாராயணன்.
கணக்காய் நாட்களை
கவுண்டவுன் செய்யும்.
பாசமுடன் கைகள்
ஏந்தும் காலம்,
சீரான நாளில்
சிறப்பாய் அமைய,
வாழ்த்தினோம் இன்று
இறைவனை பணிந்து.
அன்புடன்,
அப்பா. A.M.பத்ரி நாராயணன்.
அம்மா.ராஜராஜேஸ்வரி
Mr.ஆனந்தராஜி அகஸ்ட்,
Mrs.நிரஞ்சனா,
Baby சாதனா
No comments:
Post a Comment