மனத்தின் எண்ணங்கள்
தாளினிலே நிலைக்கொள்ள
கைக்கோளின் துணைக்கொண்டு
வசீகரமாய் பிறப்பெடுக்கும்.
வாசகரின் மனத்தையெல்லாம்
வசப்படுத்திக் கொள்ளையடிக்கும்
நண்பரே வாழ்த்தினோம் இன்று,
நலனுடன் புகழும் பெற்று வாழ.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பட்டுக்கோட்டையாரே.
கதாசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகர்
No comments:
Post a Comment