பார்த்த கண்களுக்கு பரவசமடா.
ருசித்த நாவுக்கு விருந்துகளடா.
உள்ளத்திற்கோர் உல்லாச பயணமடா.
உறவகளுக்கோர் சங்கலி தொடர்புகளடா.
விந்தை நிறைந்த உலகமடா.
விரியட்டும் வின்வெளிக்கும் பயணமடா.
பயணம் இனிதாக
பறந்து நீங்கள் மகிழ்ந்திருக்க
பணிகிறேன் இறையடியில்
வாழ்த்துகிறேன் அன்பிற்க்கிடையில்.
பாசமுடன்
நாங்கள்
No comments:
Post a Comment