ஓடிய கால்கள்
ஒரு போதும்
ஓயாது
ஓரிடத்தில்.
================
ஓடாது
ஓடு பாதையின்றி
விமானம்
===================
ஓம்
ஒலிக்குமே
ஓங்காரமாய்
================
ஒருவனே எனினும்
ஒன்பதும் அவன் கையில்.
=======================
ஓலமிடுவதும்,
ஒடுங்குவதும்,
ஒதுக்கியதும்
ஒட்டிக் கொள்வதும்
''நாம்''
No comments:
Post a Comment