வயிறோ பள்ளமோடு
முதுகில் சுமையோடு
ஏனிந்த நிலைபாடு?
களத்திலெங்கும் வீடின்றி
கா(ற்றோ)ரோடும் வீதியிலே
கரையெனும் பாதையிலே
கடத்திடுவார் வாழ்வுதனை.
எட்டதோ நிலையுமக்கு
கிட்டதோ வாழ்வுமக்கு
உதவாதோ அரசுமக்கு
குடிகளாய் நீரிருக்க.
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment